மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2021, 3:04 pm

DIN

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். 
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபர் வாகனம் மூலம் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 
காயமடைந்தவ்ரகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 3 பேர் பலியானார்கள். இத்துடன் இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. 
எனினும், தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.