இந்தியாவுக்கு கூடுதல் மருத்துவ ஆக்சிஜன், சிலிண்டா்களை வழங்கும் சவூதி அரேபியா
கரோனா பாதிப்பின் இரண்டாம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டா்களை இந்தியாவுக்கு வழங்க சவூதி அரேபியா முன்வந்துள்ளது.









