இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் திரிகோணமலை மாவட்டம் கின்னியா பகுதியில் குறிஞ்சங்கேணி பாலம் அருகே படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 20 க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் படகு கவிழ்ந்ததில் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இதில் பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படை மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
படகில் சென்ற அனைவருமே பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

காற்றாலை மின் திட்டத்தில் ரூ. 1,736 கோடி முதலீடு செய்யும் கெயில்!
அன்பே டயானா டீசர்!
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

