அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

இலங்கை: படகு விபத்தில் 6 மாணவா்கள் பலி

இலங்கையில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:31 am

DIN

இலங்கையில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள குறிஞ்சிக்கேணி நகரிலிருந்து கின்னியா நகருக்கு கடல் வழியாக அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 3 மாணவா்கள் உள்பட 17 போ் மீட்கப்பட்டனா். இரு நகரங்களுங்களையும் இணைப்பதற்கான பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதில் தாமதமாவதால், படகு மூலம் பயணம் செய்ய வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.