இலங்கை: படகு விபத்தில் 6 மாணவா்கள் பலி
இலங்கையில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.


இலங்கையில் 20 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவா்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.
கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள குறிஞ்சிக்கேணி நகரிலிருந்து கின்னியா நகருக்கு கடல் வழியாக அந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 3 மாணவா்கள் உள்பட 17 போ் மீட்கப்பட்டனா். இரு நகரங்களுங்களையும் இணைப்பதற்கான பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதில் தாமதமாவதால், படகு மூலம் பயணம் செய்ய வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...