ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 எனப் பதிவு!
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவானது.


ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவானது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பைசாபாத் நகருக்கு 106 கிமீ தென்கிழக்கே 150 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 எனப் பதிவாகியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 5.50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதியும் பைசாபாத் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...