ஜப்பான் நிலநடுக்கம்: 32 பேர் காயம்
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நேற்று (அக்-7) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 காயம் அடைந்திருக்கிறார்கள்.


ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நேற்று (அக்-7) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 32 காயம் அடைந்திருக்கிறார்கள்.
டோக்கியோவில் நேற்று(அக்-7) வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான இந்நிலநடுக்கக்கதால் இதுவரை 32 பேர் காயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு பேரிடர் மீட்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் ரயில் பயணங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் 3,28,000 பயணிகள் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
காயமானவர்களில் 3 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...