ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இங்கிலாந்து : கரோனாவால் ஒரே நாளில் 50,000 பேர் பாதிப்பு

இங்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 49,639 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
இங்கிலாந்து : கரோனாவால் ஒரே நாளில் 50,000 பேர் பாதிப்பு
Updated On :21 அக்டோபர் 2021, 5:29 am

DIN

இங்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 49,639 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்திலும் தொற்றின் பரவல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (அக்-20) புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 49,639 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டிலிருந்து இதுவரை  அந்நாட்டின் கரோனா பாதிப்பு 86.30 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1.39 லட்சமாகவும் பதிவாகியிருக்கிறது.

அந்நாட்டில் அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 4.84 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் ரஷியாவில் 4.8 கோடி முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.அதில் 3.38 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் எடுத்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.