பஞ்சஷேரில் பேரழிவைத் தடுக்க வேண்டும்: ஐ.நா.விடம் அமருல்லா சலே வேண்டுகோள்
ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களால் பேரழிவு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விடம் அந்த நாட்டின் முன்னாள் துணை அதிபா் அமருல்லா சலே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










