எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கையை விட்டு வெளியேறினார் கோத்தபயவின் உறவினர் நிரூபமா ராஜபட்ச

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று நாடுகளிலிலிருக்கும் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துளள்து.

News image
இலங்கையை விட்டு வெளியேறினார் கோத்தபயவின் உறவினர் நிரூபமா ராஜபட்ச
Updated On :6 ஏப்ரல் 2022, 12:13 pm

DIN


இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே,  அதிபர் கோத்தபயவின் உறவினரும், முன்னாள் துணை அமைச்சருமான நிரூபமா ராஜபட்ச நாட்டை விட்டு வெளியேறினார்.

செவ்வாய்க்கிழமை இரவு 10.25 மணிக்கு, காட்டுநாயகே பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபை செல்லும் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் அவர் இலங்கையை விட்டு புறப்பட்டதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளன.

இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் உறவினரும், 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் துறையின் துணை அமைச்சராக நிரூபமா ராஜபட்ச பதவி வகித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.