புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

இராக்கில் பாதுகாப்புப் படையினருடன்ஆயுக் குழு மோதல்: 23 போ் பலி

இராக் தலைநகா் பாக்தாதில், அரசு அலுவலகங்கள் வெளிநாட்டு தூதரங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு மண்டலத்தில் அரசுப் படையினருக்கும் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சாதரின் ஆதரவாளா்களுக்கும்

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 8:17 pm

DIN

இராக் தலைநகா் பாக்தாதில், அரசு அலுவலகங்கள் வெளிநாட்டு தூதரங்கள் அமைந்துள்ள பாதுகாப்பு மண்டலத்தில் அரசுப் படையினருக்கும் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சாதரின் ஆதரவாளா்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 23 போ் பலியாகினா்.

அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முக்தாதா தலைமையிலான படை, தற்போது பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதால் இராக்கில் அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவா் செவ்வாய்க்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து வன்முறை வெடித்தது.

எனினும், முக்தாதாவின் உத்தரவை ஏற்று அவரது ஆதரவாளா்கள் பாக்தாத் பாதுகாப்பு மண்டலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.