யாழ்ப்பாணம் - சென்னை இடையே மீண்டும் விமான சேவை: இலங்கை அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் விமான சேவையைத் தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சுமாா் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமான சேவை தொடங்க இருக்கிறது.










