ஆப்கனின் முடக்கப்பட்ட நிதியில் பாதியை விடுவிக்கிறாா் பைடன்
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முடக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் 7 பில்லியன் டாலா் நிதியை அந்நாட்டின் மனிதாபிமான நிவாரணத்துக்கும், 2001-இல் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவா்களின் நிவாரணத்துக்கும்










