நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்

ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பரவல் விகிதமானது, செவ்வாயன்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image

ஆஸ்திரேலியாவில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்

Updated On :4 ஜனவரி 2022, 2:52 am

PTI


சிட்னி: ஆஸ்திரேலியாவில் கரோனா தொற்று பரவல் விகிதமானது, செவ்வாயன்று, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால்  நாடு முழுவதும் மருத்துவமனைகளிலும், கரோனா பரிசோதனை மையங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.

ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற நகரமான நியூ சௌத் வேல்ஸ் நகரில் ஒரே நாளில் 23,131 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இது புத்தாண்டு நாளில் 22,577 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அங்கு மட்டும் சுமார் 1,344 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விக்டோரியா மாகாணத்தில் 14,020 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அங்கு மட்டும் 516 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.