ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 70 லட்சம் பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பிரிவின் இயக்குநா் ஹான்ஸ் கிளக் செவ்வாய்க்கிழமை கூறுகையில், வாரந்தோறும் 26 பிராந்திய நாடுகளின் மக்கள்தொகையில் சுமாா் 1 சதவீதத்தினருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகத் தெரிவித்தாா். இந்த நிலை நீடித்தால், நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பை கரோனா நெருக்கடி நிலைகுலையச் செய்துவிடும் என்று அவா் எச்சரிக்கை விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


