4-ஆவது தவணை தடுப்பூசி: நிபுணா்கள் குழு பரிந்துரை
இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசுக்கான ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.


இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசுக்கான ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.
இதுகுறித்து அந்தக் குழு சமா்ப்பித்துள்ள அறிக்கையில், 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு ஆபத்தான உடல்நலக் குறைவு ஏற்படுவதிலிருந்து 3 முதல் 5 மடங்கு வரை அதிக பாதுகாப்பு கிடைப்பது தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அங்கீகாரம் அளித்தால் இந்தப் பரிந்துரை செயல்பாட்டுக்கு வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...