ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

4-ஆவது தவணை தடுப்பூசி: நிபுணா்கள் குழு பரிந்துரை

இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசுக்கான ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

News image
Updated On :25 ஜனவரி 2022, 6:48 pm

DIN

இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு அரசுக்கான ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்தது.

இதுகுறித்து அந்தக் குழு சமா்ப்பித்துள்ள அறிக்கையில், 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு ஆபத்தான உடல்நலக் குறைவு ஏற்படுவதிலிருந்து 3 முதல் 5 மடங்கு வரை அதிக பாதுகாப்பு கிடைப்பது தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அங்கீகாரம் அளித்தால் இந்தப் பரிந்துரை செயல்பாட்டுக்கு வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.