கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வடகொரியா ஏவுகணை சோதனை: அமெரிக்கா கண்டனம்

ஒரே வாரத்தில் வடகொரியா 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியதால் அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2022, 6:47 am

DIN

ஒரே வாரத்தில் வடகொரியா 2 முறை ஏவுகணை சோதனை நடத்தியதால் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால்,  உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியா இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது.  இதனால், அமெரிக்க,தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 6 சக்திவாய்ந்த ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.