பிரேசில்: கனமழையால் 18 பேர் பலி
பிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் பலியாகினர்.


பிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் பலியாகினர்.
பிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் கடந்த சில வெள்ளி முதல் ஞாயிறு வரை பெய்த கனமழையால் இதுவரை 18 பேர் பலியானாதாக அம்மாகாண ஆளுநர் ஜோவா டோரியா தெரிவித்துள்ளார்.
மேலும், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்ததுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கனமழை தொடர இருப்பதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஜோவா டோரியா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...