போராட்டம் எதிரொலி: இலங்கையில் எரிபொருள் விநியோம் நிறுத்தம்
இலங்கையில் அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை இரு நாள்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுத்தி உள்ளது.










