ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை
ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.














