ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார் - செய்திப் படங்கள்...

News image

சுடப்பட்டுக் கீழே விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள்

Updated On :8 ஜூலை 2022, 2:22 pm IST
Story image

துப்பாக்கியால் சுடப்படுவதற்குச் சற்று முன்னர் உரையாற்றிக்  கொண்டிருக்கும் ஷின்சோ அபே.

Story image

சுடப்பட்டுக் கீழே விழுந்துகிடக்கும் அபே.

Story image

காவல்துறையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட நபர். இவர்தான் அபேயைச் சுட்டவர் எனக் கருதப்படுகிறார்.

Story image

மருத்துவமனை மேல்தளத்தில் இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இறக்கி, மருத்துவமனைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவர், சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவாகத்தான் இருக்க வேண்டும், கொண்டு செல்லப்படுகிறார்.  

Story image

சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டு விநியோகிக்கப்பட்ட செய்தித் தாள்கள்.

Story image

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி - உயரத்திலிருந்து எடுத்த படம்.

Story image

சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிறப்புக் காவல்துறையினர்.

Story image

அபே சுடப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.