சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சுடப்பட்டார் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே - செய்திப் படங்கள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார் - செய்திப் படங்கள்...

சுடப்பட்டுக் கீழே விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள்

Published On :1 பிப்ரவரி 2024, 3:14 pm IST
Story image

துப்பாக்கியால் சுடப்படுவதற்குச் சற்று முன்னர் உரையாற்றிக்  கொண்டிருக்கும் ஷின்சோ அபே.

Story image

சுடப்பட்டுக் கீழே விழுந்துகிடக்கும் அபே.

Story image

காவல்துறையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட நபர். இவர்தான் அபேயைச் சுட்டவர் எனக் கருதப்படுகிறார்.

Story image

மருத்துவமனை மேல்தளத்தில் இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இறக்கி, மருத்துவமனைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவர், சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவாகத்தான் இருக்க வேண்டும், கொண்டு செல்லப்படுகிறார்.  

Story image

சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டு விநியோகிக்கப்பட்ட செய்தித் தாள்கள்.

Story image

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி - உயரத்திலிருந்து எடுத்த படம்.

Story image

சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிறப்புக் காவல்துறையினர்.

Story image

அபே சுடப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.