
துப்பாக்கியால் சுடப்படுவதற்குச் சற்று முன்னர் உரையாற்றிக் கொண்டிருக்கும் ஷின்சோ அபே.

சுடப்பட்டுக் கீழே விழுந்துகிடக்கும் அபே.

காவல்துறையினரால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட நபர். இவர்தான் அபேயைச் சுட்டவர் எனக் கருதப்படுகிறார்.

மருத்துவமனை மேல்தளத்தில் இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து இறக்கி, மருத்துவமனைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவர், சுடப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவாகத்தான் இருக்க வேண்டும், கொண்டு செல்லப்படுகிறார்.

சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டு விநியோகிக்கப்பட்ட செய்தித் தாள்கள்.

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி - உயரத்திலிருந்து எடுத்த படம்.

சம்பவம் நடந்த இடத்தில் புலனாய்வில் ஈடுபட்டுள்ள சிறப்புக் காவல்துறையினர்.

அபே சுடப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களின் தேவைக்கேற்ப தொடர்ந்து உரங்கள் வழங்கப்படும்: மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

குழந்தை சாப்பிட அடம்பிடிக்கிறதா? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

மகாராஷ்டிரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலி: அமைச்சர்







