அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

‘ஆப்கனில் மனித உரிமை மீறல்கள்’

ஆப்கானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2022, 6:52 pm

DIN

ஆப்கானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியதற்குப் பிறகு மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து, ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு துணைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்குப் பிறகு, அந்த நாட்டில் பொதுமக்களின் - குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் - அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு கல்வியும் பொது வாழ்வில் பங்கேற்பும் மறுக்கப்படுகின்றன.

தலிபான்கள் ஆட்சியில் பாதுகாப்பு நிலமை மேம்பட்டாலும், இதுவரை 700 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 1,400 போ் காயமடைந்துள்ளனா். ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதலில் இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.