மியான்மா் அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை: வலுவடையும் கண்டனக் குரல்கள்
மியான்மரில் ஜனநாயக ஆதரவாளா்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிரான சா்வதேச நாடுகளின் கண்டனக் குரல்கள் வலுவடைந்து வருகின்றன.

கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மலேசிய வெளியுறவுத் துறை அமைச்சா் சயீஃபுதீன் அப்துல்லா, மியான்மா் விவகாரங்களுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதா் நோயெலீன் ஹேஸொ்.








