நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

டான்பாஸ்: கணவர்களுக்காக போராட்டத்தில் குதித்த ரஷியா ராணுவ வீரர்களின் மனைவிகள்

டான்பாஸில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவ வீரர்களின் நிலைமை குறித்து கேட்டு அந்த வீரர்களின் மனைவிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2022, 3:38 pm IST

டான்பாஸில் போரில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவ வீரர்களின் நிலைமை குறித்து கேட்டு அந்த வீரர்களின் மனைவிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர்  100 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போரில் கிழக்கு உக்ரைனின் டான்பாஸைக் கைப்பற்றும் நோக்கில் ரஷியா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், டான்பாஸில் போரில் ஈடுபட்டுள்ள தங்களது கணவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து கேட்டு அவர்களின் மனைவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் ஒருவர் பேசும் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

அந்த விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “ இங்கு போராடும் நாங்கள் அனைவரும் ரஷியாவின் 121-வது படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் மனைவிகள். கடந்த 4 மாதங்களாக எங்களது கணவர்களின் நிலை குறித்து எங்களுக்கு தெரியவில்லை.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.