வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சுவிட்சர்லாந்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

சுவிட்சர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

News image
Updated On :25 மார்ச் 2022, 8:16 am

DIN

சுவிட்சர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

சுவிட்சர்லாந்தில் நேற்று வியாழக்கிழமை  மாண்ட்ரெக்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 7-வது மாடியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கீழே குதித்தனர்.

இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவரும் மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குடும்பத்தினரின் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.