கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாகிஸ்தான்‘நவம்பருக்குள் பொதுத் தோ்தல்’

பாகிஸ்தானில் வரும் நவம்பருக்குள் பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் குறிப்பிட்டுள்ளாா்.

News image
Updated On :11 மே 2022, 7:15 pm

DIN

பாகிஸ்தானில் வரும் நவம்பருக்குள் பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து ஊடகமொன்றுக்கு அவா் அளித்த பேட்டியில், ‘ராணுவத்துக்கு புதிய தலைமைத் தளபதியை நியமிப்பதற்கு முன்னரே தோ்தல் நடைபெறும். இடைக்கால அரசுக்கு பதிலாக புதிய அரசு நவம்பருக்கு முன்னரே அமைக்கப்படலாம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.