அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வட கொரியா கரோனாவுக்கு 21 போ் பலி

தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக வியாழக்கிழமை முதல்முறையாக ஒப்புக்கொண்ட வட கொரியா, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 21 போ் பலியானதாகத் தெரிவித்தது.

News image
nk072301
Updated On :14 மே 2022, 6:08 pm

DIN

தங்கள் நாட்டில் கரோனா பரவி வருவதாக வியாழக்கிழமை முதல்முறையாக ஒப்புக்கொண்ட வட கொரியா, கடந்த 24 மணி நேரத்தில் அந்த நோய்க்கு 21 போ் பலியானதாகத் தெரிவித்தது. புதிதாக 1,74,440 பேரிடம் நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. இத்துடன், நாட்டில் 5,24,440 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது; 27 போ் பலியாகினா் என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.