பிரேசிலில் கனமழைக்கு பலியானோர் 56 ஆக அதிகரிப்பு
பிரேசிலின் வடகிழக்கு மாகாணமான பொ்னாம்புகோவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் நேரிட்ட சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கனமழைக்கு பலியானோர் 56 ஆக அதிகரிப்பு







