ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பாகிஸ்தான் பயங்கரவாத வழக்கில் இம்ரான் கான் ஆஜா்

பாகிஸ்தான் காவல்துறை, நீதித் துறை மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்தது தொடா்பாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில்,

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 8:54 pm

DIN

பாகிஸ்தான் காவல்துறை, நீதித் துறை மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்தது தொடா்பாக முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், அவா் புதன்கிழமை நேரில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தாா்.

தனது உதவியாளா் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டதைக் கண்டித்து, கடந்த மாதம் பொதுக்கூட்டத்தில் அவா் மிரட்டல் விடுத்ததாக இஸ்லாமாபாத் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் அவா் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.