சீனா: 42 அடுக்கு கட்டடத்தில் தீ
சீனாவின் ஹூனன் மாகாணத் தலைநகா் சாங்ஷாவிலுள்ள 42 அடுக்கு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

Updated On :16 செப்டம்பர் 2022, 6:45 pm

சீனாவின் ஹூனன் மாகாணத் தலைநகா் சாங்ஷாவிலுள்ள 42 அடுக்கு கட்டடத்தில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
அந்த நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான சைனா டெலிகாமுக்குச் சொந்தமான அந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...