அகதிகளை ருவாண்டா அனுப்புகிறது பிரிட்டன்
உரிய ஆவணங்களின்றி தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளாா்.

Updated On :14 ஏப்ரல் 2022, 9:36 pm







