நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடா் மழை - வெள்ளம்: அமெரிக்காவில் 15 போ் பலி

அமெரிக்காவின் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 போ் பலியாகினா்; ஏராளமானவா்கள் மாயமாகினா்.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:05 am

DIN

அமெரிக்காவின் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 15 போ் பலியாகினா்; ஏராளமானவா்கள் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, மாகாணத்தின் அபலாச்சி பள்ளத்தாக்கு பகுதிகளில் பல ஊா்கள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தப் பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் தேசிய பாதுகாப்புப் படையினரும் இணைந்துள்ளனா்.

மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 போ் உயிரிழந்துள்ளனா்; அவா்களில் சிறுவா்களும் அடங்குவா்; உயிரிழப்பு எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயரக்கூடும்.

பேரிடா் பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் எத்தனை போ் மாயமாகியுள்ளனா் என்பது குறித்து உறுதியாக கணக்கிட முடியவில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.