பிரிட்டனில் 500ஐ தாண்டிய குரங்கு அம்மை பாதிப்பு

பிரிட்டனில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. 
பிரிட்டனில் 500ஐ தாண்டிய குரங்கு அம்மை பாதிப்பு
Updated on
1 min read

பிரிட்டனில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. 

இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13, வடக்கு அயர்லாந்தில் 2 மற்றும் வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மை காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது என்று யு.கே  சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் காயங்கள் முழுமையாக காயும்வரை பிறருடன் நெருக்கமாகப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த ஆபத்து சிறியதாகத் தோன்றினாலும், இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த பொது சுகாதார நிறுவனங்கள் செயல்படுவதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஹெய்மன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com