ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா ஆபத்து குறைகிறது: உலக சுகாதார நிறுவனம்

கரோனா ஆபத்து குறைந்து வருவதாக  உலக சுகாதார நிறுவன இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 1:27 pm

DIN

கரோனா ஆபத்து குறைந்து வருவதாக  உலக சுகாதார நிறுவன இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழலில் இருப்பதுபோல் தெரிவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவன இயக்குநர்  டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

"ஒமைக்ரானின் வெவ்வேறு துணை வகைகளால் உலகம் முழுவதும் வெவ்வேறான காலகட்டத்தில் எதிர்காலத்தில் தொற்றுநோய் அலைகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் தனது முந்தைய எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.

கரோனா தொற்று மேலும் பரவுகிறது. அது மாற்றமடைய அதிக வாய்ப்புகள் உள்ளது என அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.