ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்ததே எல்லைப் பிரச்னைக்கு காரணம்: ஜெய்சங்கா்
எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் சீனா கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்ததே எல்லைப் பிரச்சனைக்கு காரணம் என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.









