/
நியூயாா்க்: காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மகளிா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்த பெண்களில் சுமாா் 6,000 போ் தாய்மாா்கள். அவா்களது மரணத்தால் 19,000 குழைந்தைகள் அநாதைகளாகியுள்ளனா். உயிா் தப்பியுள்ள பெண்களும் கணவா்களை இழந்து, இருப்பிடங்களைவிட்டு வெளியேறி, உணவின்றி தவித்து வருகின்றனா்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
தொடர்புடையது
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!

இ-காமா்ஸ் வரி விலக்கு: உடன்பாடு எட்டப்படாமல் முடிந்த உலக வா்த்தக அமைப்பு மாநாடு!

சட்டமல்ல, புரிதல்தான் வேண்டும்!

பெரியாரின் பெண்கள் அமைப்பு ஆா்ப்பாட்டம்...
வீடியோக்கள்

வீடியோக்கள்
உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
3 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


