வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

3-ஆம் ஆண்டில் ரஷியா- உக்ரைன் போா்

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சனிக்கிழமையுடன் (பிப். 24) 2 ஆண்டுகள் நிறைவடைந்து

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 8:34 pm

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சனிக்கிழமையுடன் (பிப். 24) 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்தது.