எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் காயம், ஒருவர் மாயம்!

ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் காயம், ஒருவர் காணாமல் போனார்

News image
மாதிரி ப்டம்
Updated On :4 ஜூலை 2024, 9:58 am

DIN

தெற்கு அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது இருவர் காயமுற்றதாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கன்சாஸ் தலைநகர் லிட்டில் ராக்குக்கு தெற்கில் 138 கிமீ தொலைவில் உள்ள கேம்டன் பகுதியில் அமைந்துள்ள ஜெனரல் டயானமிக்ஸ் ஆர்டனன்ஸ் தொழிற்சாலையில் இந்த வெடிவிபத்து புதன்கிழமை ஏற்பட்டதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனையின்போது ஏற்பட்ட தீ என முதலில் தெரிவித்த நிறுவனம் பின்னர் விபத்து என ஒத்துக்கொண்டது.

மீட்புப் படையினர் உதவியுடன் தொழிற்சாலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டதாகவும் இருவர் காயமுற்றதையும் ஒருவர் மாயமானதையும் உறுதி செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெடிவிபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.