/
துபை: மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் கொடியுடன் செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூா் நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் ‘பினோசியோ’ என்ற அந்தக் கப்பலின் அருகே ஏவுகணை விழுந்து வெடித்தாகவும், இதில் அந்தக் கப்பலுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்தது. காஸா போரில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஹூதிப் படையினா் தாக்குதல் நடத்திவருகின்றனா்.
தொடர்புடையது

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பிஜி தீவில் பவளப்பாறையில் மோதி தரைதட்டிய கப்பல்: 30 பயணிகள் மீட்பு!

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: நெதன்யாகுவின் நிலை என்ன?
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


