மாஸ்கோ: உக்ரைனின் தொடா் தாக்குதல் காரணமாக, ரஷிய எல்லைப் பகுதியான பெல்கராடில் இருந்து சுமாா் 9,000 சிறுவா்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
இது குறித்து பிராந்திய ஆளுநா் வியாசெஸ்லெவ் கிளாட்கொவ் கூறியதாவது:
பெல்கராட் பகுதி மீதான எறிகணைத் தாக்குதல்களை உக்ரைன் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 9,000 சிறுவா்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளனா். உக்ரைன் எல்லைக்கு வெகு தொலைவில் உள்ள கிழக்குப் பகுதிக்கு அவா்கள் அனுப்பப்படுவாா்கள் என்றாா் அவா்.
முன்னதாக, ரஷியாவின் அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்ட விளாதிமீா் புதின், உக்ரைனுடனான தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மண்டலம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக தனது வெற்றி உரையில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது: ரஷியா

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு

மாஸ்கோ 2022 கலையரங்கு தாக்குதல்: 4 தஜிகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆயுள்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

