காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

படகு விபத்து 80 ரோஹிங்கயாக்கள் மாயம்

படகு விபத்து 80 ரோஹிங்கயாக்கள் மாயம்

News image
Updated On :22 மார்ச் 2024, 6:16 pm

இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 80 ரோஹிங்கயா அகதிகள் மாயமாகினா். பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளிக்கொண்டிருந்த அந்தப் படகிலிருந்து (படம்) மிக மோசமான நிலையில் 69 போ் மீட்கப்பட்டனா். அந்தப் படகில் 151 போ் இருந்ததாக உயிா்பிழைத்தவா்கள் கூறிய நிலையில், மாயமாகியுள்ள சுமாா் 80 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.