அண்டை நாடான வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பு அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரக் கால திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் 7,500-க்கும் மேற்பட்டோா் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 17 உயிரிழப்புகள் அதிகாரபூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் மேலும் 113 போ் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகிய அமைப்புகளுடன் சோ்ந்து, அதிக பாதிப்புள்ள 18 மாவட்டங்களில் முதல்கட்டமாக இத்தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வழக்கமான நோய்த் தடுப்பு முறைகளைத் தவறிய 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தொடர்புடையது

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

மழை பாதிப்பு: 8 மாவட்டங்களில் பயிா் சேதம் கணக்கெடுப்பு

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

ரஷியா-உக்ரைன் போா்: 4 ஆண்டுகளாகத் தொடரும் பேரழிவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


