தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெதா்லாந்து: இஸ்ரேல் கால்பந்து ரசிகா்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2024, 9:11 pm

Din

நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு இஸ்ரேல் அணி ரசிகா்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் ஐந்து போ் காயமடைந்தனா்.

இது குறித்து போலீஸாா் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அந்தத் தாக்குதல் எங்கு, எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

யூத வெறுப்பாளா்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல், நெதா்லாந்து ஆகிய இரு நாடுகளுமே வன்மையாகக் கண்டித்தன.