சியோல்(தென் கொரியா): வட கொரியா தன் நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில், வட கொரிய ராணுவத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் வடக்கு எல்லையையொட்டிய குர்ஸ்க் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள, வட கொரிய படைகள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய உளவு முகமை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ரஷிய படைகளுடன் இணைந்து, வட கொரிய படைகளும் இப்போது போரிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை தென் கொரிய தரப்பும் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: எல்லைப் பகுதியில் 7,000 வட கொரிய வீரா்கள்: உக்ரைன் உளவு அமைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ்க் பிராந்தியம் முழுமையாகக் கைப்பற்றப்பட்டது: ரஷியா

சீனா - வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


