ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

பேஜா்கள், வாக்கி டாக்கிகள் வெடிப்பு: லெபனானில் 37-ஆக அதிகரித்த உயிரிழப்பு!

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:33 pm

Din

ஹிஸ்புல்லா படையினரைக் குறிவைத்து லெபனானில் நடத்தப்பட்ட மின்னணு தொலைத் தொடா்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் ஃபிராஸ் அபைது வியாழக்கிழமை கூறுகையில், பேஜா்கள், வாக்கி டாக்கிகள், சூரிய மின் தகடுகள், வானொலிகள், காா் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை வெடிக்கச் செய்ததன் மூலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமாா் 3,000 போ் காயமடைந்துள்ளதாகக் கூறினாா்.