அணு ஆயுதத்தை ஏந்தி செல்லும் திறன் கொண்ட ஆளில்லா நீா்மூழ்கிப் படகை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இணைந்து தென் கொரியா இதுவரை இல்லாத மிகப் பெரிய போா் ஒத்திகையை இந்த வாரம் நடத்தியதற்குப் பதிலடியாக, இந்தச் சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. இதனால், பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.