இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரக்ஸாய் மாவட்டத்தில் திரா பள்ளத்தாக்குப் பகுதிகளில் லஷ்கர்-இ-இஸ்லாம் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக வந்த உளவு தகவலையடுத்து, அங்கு ஆளில்லா சிறியரக விமானமான ட்ரோன் உதவியுடன் தாக்குதல்களை ராணுவம் நடத்தியதில் அங்கு பதுங்கியிருந்த 10 பேரில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இருவர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அகா கேல் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Security forces on Monday killed three terrorists in a drone strike in northwest Pakistan, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


