நேபாளத்தில் நடைபெற்ற ஜென் ஸீ இளையோர் தன்னெழுச்சிப் போராட்டத்தில் ஒடுக்குமுறையைக் கையாண்டதாக எழுந்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட நேபாள முன்னாள் பிரதமர் கே. பி. சர்மா ஓலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 28-இல் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் விடுவிக்க அந்நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வரும் வியாழக்கிழமை வரை நீதிமன்ற காவலில் உள்ள அவர்கள் இருவர் மீதான புகார்களை விரைந்து விசாரித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது நீதிமன்ற காவல் முடியும் நாளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Summary
The Supreme Court of Nepal has ordered the release of former Nepal Prime Minister KP Sharma Oli and former Home Minister Ramesh Lekhak.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேபாள முன்னாள் பிரதமரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

முன்னாள் நேபாள பிரதமர் கைது! மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்!

நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி கைது!

நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


