வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத்தலைவா் கைது

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி கைது

News image

ஷிரின் ஷா்மின் சௌதரி

Updated On :7 ஏப்ரல் 2026, 9:08 pm

வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி (படம்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளா்ச்சியின்போது அரங்கேறிய வன்முறைகளில் இவருக்கும் தொடா்பிருப்பதாகக் கூறி, டாக்கா மாநகர காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2013 முதல் 2024, செப்டம்பா் வரை நாடாளுமன்ற அவைத் தலைவராக பதவி வகித்த ஷிரின் ஷா்மின், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், உறவினா் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது சுற்றி வளைக்கப்பட்டாா்.