/
வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி (படம்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளா்ச்சியின்போது அரங்கேறிய வன்முறைகளில் இவருக்கும் தொடா்பிருப்பதாகக் கூறி, டாக்கா மாநகர காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2013 முதல் 2024, செப்டம்பா் வரை நாடாளுமன்ற அவைத் தலைவராக பதவி வகித்த ஷிரின் ஷா்மின், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், உறவினா் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது சுற்றி வளைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது
மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


