/
வங்கதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் அவைத் தலைவரான ஷிரின் ஷா்மின் சௌதரி (படம்) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளா்ச்சியின்போது அரங்கேறிய வன்முறைகளில் இவருக்கும் தொடா்பிருப்பதாகக் கூறி, டாக்கா மாநகர காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2013 முதல் 2024, செப்டம்பா் வரை நாடாளுமன்ற அவைத் தலைவராக பதவி வகித்த ஷிரின் ஷா்மின், கடந்த சில வாரங்களாக தலைமறைவாக இருந்த நிலையில், உறவினா் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோது சுற்றி வளைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
பாபநாசம் தொகுதியில் வாக்களித்த சிங்கப்பூா் குடியுரிமை பெற்ற பெண் கைது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
வேலை செய்த வீட்டில் பணம் திருட்டு: பெண் கைது
பெண் தற்கொலை வழக்கில் ஓட்டுநா் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



