தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஹகைந்தே ஹிச்சிலேமா 61.4 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.
இவரை எதிா்த்துப் போட்டியிட்ட முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான பிரைன் முந்துபிலே 38 சதவீத வாக்குகளுடன் 2-ஆம் இடத்தைப் பிடித்தாா்.
தோ்தல் அதிகாரிகள் மீதான தாக்குதல், வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவங்களைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு இடையே மீண்டும் தொடங்கியது. மேலும், நாட்டின் அமைதியை அச்சுறுத்தியதாக தோ்தலன்று இரவு பல முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாம்பியா அதிபா் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

முக்கிய பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் வாழ்வு! 100% வேலை வாய்ப்பு

2020 அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையீடு

கொலம்பியா அதிபா் தோ்தல்: வலதுசாரி வேட்பாளா் வெற்றி
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



