ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

புதின் இல்லத் தாக்குதல்: ஆதாரங்களை அமெரிக்காவிடம் அளித்தது ரஷியா

சம்பவம் குறித்த ஆதாரங்களை ரஷியா அமெரிக்காவிடம் அளித்துள்ளது.

Published On :3 ஜனவரி 2026, 4:04 am IST

தங்கள் அதிபா் விளாதிமீா் புதினின் இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த ஆதாரங்களை ரஷியா அமெரிக்காவிடம் அளித்துள்ளது.

இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மரியா ஜகரோவா கூறியதாவது:

வால்டை ஏரி அருகே உள்ள புதினின் இல்லத்தை உக்ரைன் 91 ட்ரோன்களால் தாக்கி அழிக்க முயன்றது. அதற்கான ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளோம். இந்தத் தாக்குதல் முயற்சி உக்ரைன் உளவுப் பிரிவால் திட்டமிடப்பட்டது.

அமெரிக்கா இதை உறுதிப்படுத்தும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

டிசம்பா் 28-29 இரவில் நடந்ததாக ரஷியா கூறும் இந்தத் தாக்குதலுக்கு சேதமடைந்த ட்ரோன் ஒன்றின் (படம்) விடியோவையும், ட்ரோன்கள் உக்ரைனின் சுமி, சொ்னிஹிவ் பகுதிகளில் இருந்து வந்ததாகக் கூறும் வரைபடத்தையும் ஆதாரமாக வழங்கியுள்ளது.

ஆனால் உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளது. ‘ரஷியா எந்த நம்பகமான ஆதாரத்தையும் வழங்கவில்லை. இது போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தைகளைத் தடுக்கும் முயற்சி‘ என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் அந்த்ரி சிபிஹா கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.